follow the truth

follow the truth

July, 15, 2025

TOP1

பாராளுமன்ற நேர அட்டவணையில் மாற்றம்

பாராளுமன்றத்தை எதிர்வரும் 29ஆம் திகதி முதல் மு.ப 9.30 மணிக்கு ஆரம்பிக்கவும், மதிய பேசான இடைவேளையை பி.ப 12.30 மணி முதல் பி.ப 1.00 மணிவரை அரை மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்துவதற்கும் பாராளுமன்ற அலுவல்கள்...

பாகிஸ்தானின் ஏவுகணை போர்க்கப்பல் கொழும்பு துறைமுகம் வந்தது!

சீனாவினால் தயாரிக்கப்பட்ட பாகிஸ்தான் யுத்த கப்பலான PNS Taimur இலங்கையை வந்தடைந்துள்ளது. இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை இன்று காலை வந்தடைந்துள்ளது.

ஒதுக்கீட்டு திருத்த சட்டமூலம் மீதான விவாதம்: திகதிகள் அறிவிப்பு

கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு திருத்த சட்டமூலம் மீதான விவாதத்திற்கான திகதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. அதன்படி 30 மற்றும் 31 ஆம் திகதிகளிலும், செப்டம்பர் 1 மற்றும் 2 ஆம்...

கோட்டாபய ராஜபக்சவிற்கு தாய்லாந்து நுழைய இலங்கை அரசு அனுமதி கோரியது!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்து நுழைவதற்கு அனுமதி வழங்குமாறு தாய்லாந்திடம் இலங்கை அரசு கோரிக்கை விடுத்ததாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

மஹிந்த, பசிலுக்கான பயணத்தடை நீடிப்பு

மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி வரை பயணத்தடையை நீடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

22 ஆம் திருத்தச்சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில்!

அரசியலமைப்பின் 22ஆம் திருத்தச் சட்டமூலம், இன்றைய தினம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவினால், இந்த சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு கடந்த வாரம்...

மின்சாரக் கட்டணம் 75% அதிகரிப்பு !

2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 75% அதிகரிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி நாளை (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் 75 சதவீத மின்சார கட்டணத்தை...

உணவுப்பொதியின் விலை குறைப்பு !

இன்று முதல் உணவுப்பொதியின் விலை 10 வீதத்தால் குறைக்கப்படுவதாகவும் தேநீர் ஒன்றின் விலை 30 ரூபாவாக தேநீர் ஒன்றின் விலை 30 ரூபாய் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

Latest news

SJB–NPP கூட்டணியில் பேருவளை நகர சபை தலைவர் வெற்றி – அமைச்சர் நளிந்த விளக்கம்

மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்ற பேருவளை நகர சபையின் ஆரம்பக் கூட்டத்தில், நேற்று (14), நீதிமன்ற உத்தரவால் ஒத்திவைக்கப்பட்டிருந்த தலைவர் தேர்தல் திறந்த...

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு ஒன்லைன் கடவுச்சீட்டு

வெளிநாடுகளில் அமைந்துள்ள இலங்கை தூதுப்பணி குழுக்கள்/அலுவலகங்கள் மூலம் இணையவழி மூலம் கடவுச்சீட்டுக்களை விண்ணப்பிப்பதற்கான கருத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கையர்கள் வெளிநாடுகளில் உள்ள வெளிநாடுகளில் அமைந்துள்ள இலங்கை...

ஜனாதிபதிக்கும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் ஏ. அல்-மர்ஷதிற்கும் (Sultan A. Al-Marshad) இடையிலான சந்திப்பு நேற்று(14)...

Must read

SJB–NPP கூட்டணியில் பேருவளை நகர சபை தலைவர் வெற்றி – அமைச்சர் நளிந்த விளக்கம்

மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்ற பேருவளை நகர சபையின்...

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு ஒன்லைன் கடவுச்சீட்டு

வெளிநாடுகளில் அமைந்துள்ள இலங்கை தூதுப்பணி குழுக்கள்/அலுவலகங்கள் மூலம் இணையவழி மூலம் கடவுச்சீட்டுக்களை...