follow the truth

follow the truth

July, 17, 2025

TOP1

கோட்டாபய ராஜபக்சவிற்கு தாய்லாந்து நுழைய இலங்கை அரசு அனுமதி கோரியது!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்து நுழைவதற்கு அனுமதி வழங்குமாறு தாய்லாந்திடம் இலங்கை அரசு கோரிக்கை விடுத்ததாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

மஹிந்த, பசிலுக்கான பயணத்தடை நீடிப்பு

மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி வரை பயணத்தடையை நீடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

22 ஆம் திருத்தச்சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில்!

அரசியலமைப்பின் 22ஆம் திருத்தச் சட்டமூலம், இன்றைய தினம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவினால், இந்த சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு கடந்த வாரம்...

மின்சாரக் கட்டணம் 75% அதிகரிப்பு !

2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 75% அதிகரிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி நாளை (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் 75 சதவீத மின்சார கட்டணத்தை...

உணவுப்பொதியின் விலை குறைப்பு !

இன்று முதல் உணவுப்பொதியின் விலை 10 வீதத்தால் குறைக்கப்படுவதாகவும் தேநீர் ஒன்றின் விலை 30 ரூபாவாக தேநீர் ஒன்றின் விலை 30 ரூபாய் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

அரசுக்கு எதிரான போராட்டம் இன்று

அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புக்களால் இன்று  ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த போராட்டத்தை தடை செய்ய உத்தரவிடக் கோரிய...

ஆளும் கட்சியின் விசேட கூட்டம் இன்றிரவு

ஆளும் கட்சியின் விசேட கூட்டம் ஒன்று இன்று இரவு இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இரவு 7மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது, நாளை ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற...

ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Latest news

செம்மணி படுகொலைக்கு நீதி கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 'படுகொலைக்கு எதிராக எழுச்சி கொள்வோம்' எனும் தொனிப் பொருளில் நீதிக்கான மக்கள் சக்தி...

அருகம் விரிகுடாவில் கைதான பெண் ஒரு ஆணா? – தண்டனையும் வழங்கப்பட்டு விட்டதாம்..

அருகம் விரிகுடா சுற்றுலாப் பகுதியில் மேலாடையின்றி நடந்ததற்காக தாய்லாந்து சுற்றுலாப் பயணி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாலினத்திற்கான சட்ட விளக்கம் இலங்கையில் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. இது தொடர்பில்...

கார்தினல் விரும்பியபடி ஈஸ்டர் சந்தேக நபர்கள் அமைச்சக செயலாளர்களாக மாறினால், நாட்டை கடவுள் ஆசீர்வதிப்பாராக.. – தயாசிறி ஜெயசேகர

கார்தினலின் வேண்டுகோளின் பேரில் ரவி செனவிரத்ன பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டதாக பிமல் ரத்நாயக்க கூறியபோது தான் வெட்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர...

Must read

செம்மணி படுகொலைக்கு நீதி கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டமொன்று...

அருகம் விரிகுடாவில் கைதான பெண் ஒரு ஆணா? – தண்டனையும் வழங்கப்பட்டு விட்டதாம்..

அருகம் விரிகுடா சுற்றுலாப் பகுதியில் மேலாடையின்றி நடந்ததற்காக தாய்லாந்து சுற்றுலாப் பயணி...