கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் இன்று (12) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் திகதி...
நாட்டில் குறிப்பிட்ட சில பகுதிகளில் இன்று இரவும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
தொழில்நுட்ப கோளாறினால் பாதிக்கப்பட்ட களனிதிஸ்ஸ அனல்மின் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள தனியார் மின் உற்பத்தி நிலையத்தின் திருத்தப்...
பொரளை வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் உள்ள தேவாலய வளாகத்தில் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தேவாலயத்தின் பணியாளர் ஒருவர் குறித்த கைக்குண்டை அடையாளம் கண்டு வழங்கிய தகவலுக்கமைய பொலிஸார் இதனை மீட்டிருப்பதாக...
இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஐ அண்மித்துள்ளதாக சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மக்கள் மூன்றாம் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது கட்டாயமாகும் என்று சுகாதார அமைச்சினால்...
பாணந்துறை மற்றும் மொரட்டுவையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
பாணந்துறை - மொரட்டுவையில் இருந்து கொழும்பு நோக்கி பேருந்துகளை இயக்கும் நீண்ட தூர பேருந்து...
நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் மின் விநியோகம் தடைபடும் நேரம் தொடர்பிலான அறிவித்தல் இலங்கை மின்சார சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.
தினமும் மாலை 5.30 முதல் இரவு 9.30 வரை காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் மின் விநியோகம்...
தமது அணி வீரர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதிக்குள் நாடு திரும்ப வேண்டும் எனத் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை கூறியுள்ளது.
இந்த ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக்...
வென்னப்புவ கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது காணாமல் போன மூவரில், இருவரின் சடலங்கள் இன்று (14) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் பொகவந்தலாவயை சேர்ந்த 19 மற்றும் 28 வயதுடைய...