சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ (Wang Yi) இன்று இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்கிறார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்து 65 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, சீன வெளிவிவகார அமைச்சர்...
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்திருப்பதால் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் இந்திய விஜயத்தை பிற்போட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீன உர நிறுவனத்திற்கு சற்று முன்னர் 6.9 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டதாக மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.
முதல் கட்ட உரத் தொகைக்கே இந்த நிதி செலுத்தப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டை விடுவிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த கோரிக்கையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்கள் முதல், இரண்டாவது அல்லது மூன்றாவது தடுப்பூசிகளை பெற்றிருக்காவிட்டால் அவர்களுக்கு தடுப்பூசி வழங்க இலங்கை விமானப்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
அவ்வாறு தடுப்பூசி பெறாதவர்களுக்கு பைசர் தடுப்பூசிகளை வழங்க தீர்மானித்துள்ளதாகவும், பண்டாரநாயக்க...
சட்டத்தை மீறி இறக்குமதி செய்யப்பட்டு தமது பொறுப்பில் உள்ள அனைத்து வாகனங்களையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக இலங்கை சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.
சட்ட விதிகளை மீறி இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு அபராதம் மற்றும் வரிகளில்...
நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின் உற்பத்தி நிலையங்களில் உள்ள முறைமை கோளாறுகள் மற்றும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் உள்ள சிரமங்கள் காரணமாக...
திருகோணமலை எண்ணெய்த் தாங்கிப் பண்ணையை அபிவிருத்தி செய்யும் ஒப்பந்தம் இன்று மாலை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தத்தில் திறைசேரி செயலாளர், காணி ஆணையாளர் நாயகம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம், மற்றும் ட்ரிங்கோ...
4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார்.
ஜனாதிபதியாக...
தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பாடசாலையின்...