follow the truth

follow the truth

May, 9, 2025

TOP1

அங்கொட லொக்காவின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது

தமிழகத்தின் கோயம்புத்தூரில் உயிரிழந்தது இலங்கையின் பாதாளக்குழு உறுப்பினர் அங்கொட லொக்கா என்பது மரபணு பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அங்கொட லொக்கா என அழைக்கப்படும் மத்துமகே சந்தன லசந்த பெரேரா 2020 ஆம்...

வரும் மார்ச் மாதம் இலங்கையில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும்: முன்னாள் பிரதமர் ரணில் எச்சரிக்கை (Video)

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றும்போது இன்று (16) அவர் இதனைத் தெரிவித்தார். தற்போது இலங்கையிடம் அந்நியச் செலாவணி 2 பில்லியன் டொலர்கள் மட்டுமே கையிருப்பு உள்ளது. இதில் 300 மில்லியன்...

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – வரிசையில் நிற்க வேண்டாம் – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். எனவே, தேவையில்லாமல் வரிசைகளில் நிற்க வேண்டாம் என்று அவர் தெரிவித்தார் 'சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாட்டின் பெற்றோல்...

இரண்டாம் வாசிப்பு: 3 ஆம் நாள் விவாதம் இன்று

2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதம் இன்று  இடம்பெறவுள்ளது.அதன்படி, இன்று  முற்பகல் 9.30 மணியளவில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளது.

🔴பல்வேறு கட்டுப்பாடுகளுடன் புதிய சுகாதார வழிகாட்டி வெளியானது

கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாளை(16) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பின்பற்ற வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டியை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. சமய நிகழ்வுகள், பொது நிகழ்வுகள், திருமண...

🔴சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூட தீர்மானம்

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று(15) முதல் 50 நாட்களுக்கு தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்று வரும் செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். எண்ணெய்...

தடையுத்தரவு பிறப்பிக்க நீதிமன்றம் மறுப்பு : நாளை திட்டமிட்டபடி போராட்டம்

ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பில் பொலிசார்  முன்வைத்த கோரிக்கையை கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கொழும்பில் நாளை(16) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியினர் தீர்மானித்துள்ளனர். அதற்கமைய, சுகாதார...

ஸ்தம்பிதமாகும் கொழும்பு நகரம் : அரசாங்கம் எச்சரிக்கை

ஐக்கிய மக்கள் சக்தியினால் எதிர்வரும் 16ம் திகதி கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள எதிர்ப்பு போராட்டத்தை நடத்துவதற்கு தான் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர...

Latest news

இறைச்சி விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சி விற்பனை நிலையங்கள் மூடப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், இறைச்சிக்...

டேன் பிரியசாத் கொலை வழக்கு – சந்தேக நபர்கள் அடையாளம்

டேன் பிரியசாத் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள், இன்று (09) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற அடையாள...

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று (9) முதல்...

Must read

இறைச்சி விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய...

டேன் பிரியசாத் கொலை வழக்கு – சந்தேக நபர்கள் அடையாளம்

டேன் பிரியசாத் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த...