follow the truth

follow the truth

July, 10, 2025

TOP1

பாட்லி சம்பிக்கவுக்கு எவ்வித நோய்களும் இல்லையென உறுதி!

தனியார் வைத்தியசாலையில் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்லி சம்பிக்க ரணவக்கவுக்கு மேற்கொள்ளப்பட்ட 10 மருத்துவ சோதனைகளின் படி, அவருக்கு எந்த நோய் தாக்கங்களும் இல்லை என கொழும்பு சட்டவைத்திய அதிகாரி நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

ரயில் சேவையில் தாமதம்!

பிரதான பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கொழும்பு - கண்டி ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. நிலைமையை சீர்செய்வதற்காக ரயில் பாதை பராமரிப்பு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே மேலும்...

பாகிஸ்தான் லாகூரில் குண்டுவெடிப்பு

பாகிஸ்தான் லாகூரில் பயங்கர குண்டுவெடிப்பு இந்த சம்பவத்தில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும் 16 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டடுள்ளனர் , மேலும் சிலர் ஆபத்தான...

பாலின் கொள்வனவு விலை அதிகரிப்பு

பால் விவசாயிகளுக்கான பால் விலையினை லீற்றருக்கு 5 ரூபாவால் அதிகரிக்க மில்கோ நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் இந்த விலை அதிகரிப்பு அமுலுக்கு வரும் எனவும் குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது. அறிக்கை...

‘வெள்ளை வேன்’ விவகாரம் – மார்ச் 15 ஆம் திகதி வழக்கு விசாரணை

2019ஆம் ஆண்டு ‘வெள்ளை வேன்’ விவகாரம் குறித்து நடத்திய ஊடகவியலாளர் மாநாடு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மற்றும் மற்றுமொரு நபருக்கு எதிரான வழக்கு மீதான விசாரணையை மார்ச் 15 ஆம்...

இன்று மின் துண்டிப்பு இல்லை

இன்றைய தினம் மின்சார விநியோகம் துண்டிக்கப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாளாந்த மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளுக்கு பற்றாக்குறை நிலவுவதால் மின் வெட்டு அமுல்படுத்தப்பட வேண்டும் என மின்சார சபை பொறியியலாளர்...

மின்வெட்டு தொடர்பிலான மற்றுமொரு அறிவிப்பு

நாட்டின் சில பகுதிகளுக்கு இன்று (19) மாலை 6 மணி முதல் 7:45 வரை மின் விநியோகம் தடைபடும் என மின்சார சபை அறிவித்துள்ளது. அத்துடன், மேலும் சில பகுதிகளுக்கு இன்றிரவு 7:45 முதல்...

Latest news

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு அமெரிக்க ஜனாதிபதியின்...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று(09) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின்...

மஸ்கெலியா கங்கேவத்த த.வி பாடசாலையின் மீள் புனரமைப்பு செய்யப்பட்ட வகுப்பறை திறந்து வைப்பு

ஹட்டன் கல்வி வலயத்தில் கோட்டம் 3, மஸ்கெலியா கங்கேவத்த தமிழ் வித்தியாலயத்தின் தரம் 6ற்கான மீள் புனரமைப்பு செய்யப்பட்டு இன்று(09) திறந்து வைக்கப்பட்டது. ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட...

Must read

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை...