follow the truth

follow the truth

July, 13, 2025

TOP1

பொரளை தேவாலய வளாகத்தில் இருந்து கைக்குண்டு மீட்பு

பொரளை வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் உள்ள தேவாலய வளாகத்தில் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். தேவாலயத்தின் பணியாளர் ஒருவர் குறித்த கைக்குண்டை அடையாளம் கண்டு வழங்கிய தகவலுக்கமைய பொலிஸார் இதனை மீட்டிருப்பதாக...

மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் இருந்து நீக்கியது சீனா

இலங்கை மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சீன தூதரகம் அறிவித்துள்ளது

இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றுடன் மேலும் 100 பேர் அடையாளம்!

இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஐ அண்மித்துள்ளதாக சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மக்கள் மூன்றாம் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது கட்டாயமாகும் என்று சுகாதார அமைச்சினால்...

அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

200,000 மெட்ரிக்தொன் நாட்டு அரிசி மற்றும் 100,000 மெட்ரிக்தொன் ஜிஆர் 11 குறுகிய தானிய அரிசி வகையை இறக்குமதி செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

கொழும்பு தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

பாணந்துறை மற்றும் மொரட்டுவையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பாணந்துறை - மொரட்டுவையில் இருந்து கொழும்பு நோக்கி பேருந்துகளை இயக்கும் நீண்ட தூர பேருந்து...

நாட்டில் மின் விநியோகம் தடைபடும் பிரதேசம் மற்றும் நேரம்

நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் மின் விநியோகம் தடைபடும் நேரம் தொடர்பிலான அறிவித்தல் இலங்கை மின்சார சபையினால் வெளியிடப்பட்டுள்ளது. தினமும் மாலை 5.30 முதல் இரவு 9.30 வரை காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் மின் விநியோகம்...

2021 இல் இறக்குமதி 21.6 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பு

2021 ஆம் ஆண்டில் நாட்டின் இறக்குமதி 21.6 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். 2020 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு இறக்குமதி...

ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறை!

மியன்மாரில் இராணுவத்தால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களைத் தூண்டியதாகவும், கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாகவும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் நிரூபணம்...

Latest news

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த பேச்சுவார்த்தைகளை தொடர்வதன் மூலம் மேலும் சலுகைகளை...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான தகவல் மையத்தின் விசேட வைத்திய நிபுணர்,...

Must read

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின்...