சர்வதேச நாணய நிதியத்தில் தஞ்சமடைந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம், 'இப்போது அரசாங்கம் வர்த்தக நடவடிக்கைகளில் இருந்து விலகுவதே எமது முதல் கட்டளை' எனக் கூறி நாட்டின் அனைத்து பொருளாதார நிலையங்களையும்...
கல்விப் பொதுத் தராதர உயர்தர விடைத்தாள் திருத்தத்தினை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை (5) அல்லது நாளை மறுதினம் (6) ஆரம்பிப்பார்கள் என நம்புவதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (4)...
ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நாட்டின் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளதால், நாட்டைக் கட்டியெழுப்பும் பணியை நேர்மையாகவும், துணிச்சலாகவும் செய்யக்கூடிய தலைவராக விளங்குவதாக அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன...
இன்று நள்ளிரவு (05) முதல் அமுலாகும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
12.5kg சிலிண்டர் 1,290 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 3,990 ரூபாவாகும்
5kg...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.
அதன்படி, மார்ச் மாதம் 9ஆம் திகதி...
வைத்தியசாலைகளுக்குத் தேவையான புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை இயந்திரங்களை கொள்வனவு செய்யும் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(04) பாராளுமன்றத்தில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.
இது...
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் இன்று (04) காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது.
இந்த வாரத்தில் இன்று (04) மாத்திரம் பாராளுமன்றம் கூடவுள்ளதுடன் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் எதிர்வரும் 25 ஆம்...
அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன.
அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இன்று (04) பிற்பகல் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளன.
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத்...
4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார்.
ஜனாதிபதியாக...
தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பாடசாலையின்...