follow the truth

follow the truth

July, 15, 2025

TOP2

விசேட தேவையுடையவர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் நிவாரணம்

மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்றோர் தேர்தலில் வாக்களிப்பதில் உள்ள சிரமங்களைக் குறைக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்ட பல முன்னோடித் திட்டங்கள் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்காக விசேட மருத்துவ சான்றிதழ் பெறும் முறையை...

மஹிந்த மற்றும் பசிலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு

முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம்...

கோதுமை மா மற்றும் சீனியின் விலைகள் அதிகரிப்பு

கோதுமை மா மற்றும் சீனியின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ கிராம் சீனியின் விலை 25 ரூபாவால் அதிகரித்துள்ளதுடன் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின்...

வாகன உரிமையாளர்களுக்கான விசேட அறிவித்தல்

ஐந்து ஆண்டுகளாக வருவாய் உரிமம் பெறாத வாகனங்களை குற்றப்பரம்பரையாக்கி, மோட்டார் போக்குவரத்து துறையின் தகவல் அமைப்பில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த விசேட அறிக்கையொன்றை விடுத்து...

எட்டு பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பமாகவுள்ளது

உயர்தர விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கத்திய இசை மற்றும் இந்தி பாடங்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும்...

இன்று 10 மணி நேரம் நீர் வெட்டு

கொலன்னாவ மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இன்று (08) 10 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று காலை 10.00 மணி...

இந்திய மருந்து விஷமானதில் கண் சத்திரசிகிச்சை செய்தோருக்கு கோளாறு

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் கிருமிகள் காணப்படுவதால் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பத்து பேரின் பார்வை பலவீனமடைந்துள்ளதாக நுவரெலியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மகேந்திர...

சஜித் தலைமையில் எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் கூட்டம்

எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. இன்று (08) காலை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின்...

Latest news

“பொல் தெஸதிய” விசேட திட்டம்

தெங்கு செய்கையை சேதப்படுத்தும் வெள்ளை ஈ, கருப்பு வண்டு, சிவப்பு வண்டு மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும், தெங்கு செய்கை தொடர்பான தொழில்நுட்ப அறிவை விவசாயிகளுக்கு வழங்கவும்...

வயம்ப பல்கலைக்கழக நகரமைப்புத் திட்டம் திறந்து வைப்பு

இலங்கையில் மனித வள அபிவிருத்தியில் முதலீடு செய்வதும், இலங்கையின் கல்வித்துறையின் எதிர்காலத்தை அபிவிருத்தி செய்வதும் முக்கியமானவை என்பதில் சவூதி அரேபியா நம்பிக்கை கொண்டுள்ளதாக இலங்கைக்கான சவூதி...

மீண்டும் உச்சத்தை எட்டியது கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (14) மீண்டும் தனது உச்ச மதிப்பைப் பதிவு செய்தது. இன்றைய வர்த்தக நாள் முடிவில்,...

Must read

“பொல் தெஸதிய” விசேட திட்டம்

தெங்கு செய்கையை சேதப்படுத்தும் வெள்ளை ஈ, கருப்பு வண்டு, சிவப்பு வண்டு...

வயம்ப பல்கலைக்கழக நகரமைப்புத் திட்டம் திறந்து வைப்பு

இலங்கையில் மனித வள அபிவிருத்தியில் முதலீடு செய்வதும், இலங்கையின் கல்வித்துறையின் எதிர்காலத்தை...