follow the truth

follow the truth

May, 3, 2025

Uncategorized

ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது!

முல்லேரியாவ – ஹிம்புட்டான ஒழுங்கையில் 33 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படை கைது செய்துள்ளது. இச்சோதனையின்போது, ​​300 கிராம் ஐஸ், இலத்திரனியல் தராசு, கையடக்கத் தொலைபேசி,...

கொரோனா தொற்றுக்குள்ளகி வீடுகளில் சிகிச்சை பெற்ற 150,000 பேர் குணமடைந்துள்ளனர்

தற்போது நடைமுறையிலுள்ள சுகாதார வழிகாட்டல்களில் மேலும் தளர்வு தொடர்பு குறித்து அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா தொற்றாளர்களுக்கு...

ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நாவில் பிரேரணை! இலங்கை நடுநிலை!!

உக்ரைனில் இருந்து ரஷ்யப் படைகளை முழுமையாக அகற்றுமாறு கோரும் பிரேரணை ஐ.நா. பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை, இந்தியா, சீனா , பாகிஸ்தான் உட்பட 35 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் நடுநிலை போக்கை கடைபிடித்தன. ரஷ்யா, பெலாரஸ்,...

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்ட அறிவுறுத்தல்

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் போது, இலத்திரனியல் கடிகாரத்தை காட்சிப்படுத்த பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று(31) இடம்பெற்ற...

ஆர்பாட்டங்களை நடத்துவதால் மற்றுமொரு கொவிட் கொத்தணி உருவாகும் வாய்ப்பு

சுகாதார ஆலோசனைகளை மீறி ஆர்பாட்டங்களை நடத்துவதால் மீண்டும் கொவிட் கொத்தணி உருவாகுவதற்கு வாய்ப்பு உள்ளதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் ஒன்றுக்கூடும் சந்தர்ப்பங்களில் நாம் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றினாலும்...

இன்று (31) தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

நாட்டின் 84 மத்திய நிலையங்களில் இன்று (31) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்பதிவு செய்துகொள்ள தன்னியக்க தொடர்பு கட்டமைப்பு, இணையத்தளம் அறிமுகம்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அனைத்து அலுவலகங்களின் சேவைகளை பெற்றுக் கொள்வதற்குரிய திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்துகொள்வதற்கான தன்னியக்க தொடர்பு கட்டமைப்பு மற்றும் இணையத்தளம் ஆகியன அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

மக்களைத் தூண்டும் அரசியலில் மாட்டிக்கொள்ள வேண்டாம் – ஜனாதிபதி

விவசாயிகளான நீங்களே நல்லது கெட்டதை ஆராய்ந்து தீர்மானம் எடுங்கள். மனிதர்களைத் தூண்டும் அரசியலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். எதிர்காலச் சந்ததியினருக்காக ஒன்றிணையுங்கள்” என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். உடுபந்தாவ - புன்னெஹெபொல...

Latest news

5 விக்கட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், தொடரில்...

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பத்தரமுல்லையில் உள்ள இராணுவ...

Must read

5 விக்கட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3...

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும்...