ஆன்லைன் தயாரிப்பு டெலிவரிக்கு வரும்போது கலப்புகளும் தவறான இடங்களும் நடப்பதாக அறியப்படுகிறது. இருப்பினும், பெங்களூரில் ஒரு பெண் தனது அமேசான் பேக்கேஜுக்குள் உயிருள்ள நாகப்பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
சர்ஜாபூர் சாலையில் வசிக்கும் பெண்,...
ஹஜ் யாத்திரையின் போது, 550 இஸ்லாமிய யாத்திரீகர்கள் வெப்பமான காலநிலை மற்றும் நெரிசலில் சிக்கி இறந்துள்ளனர் என்று சவூதி அரசாங்கம் கூறுகிறது.
அறிக்கையின்படி, இறந்த 550 பேரில் 323 பேர் எகிப்தியர்கள்.
அவர்களில் பெரும்பாலோர் நீர்ச்சத்து...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வடகொரியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் ரஷ்ய ஜனாதிபதி மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவெனவும், 24 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி புட்டின் வடகொரிய...
தற்போது ஜப்பானில் பரவி வரும் ஸ்ட்ரெப்டோகோக்கல் டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் (Streptococcal toxic shock syndrome) (STSS) பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட ஆயிரம் நோயாளிகள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட 48...
ஜப்பானிய சுகாதார அதிகாரிகள் கூறுகையில், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் பக்டீரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது தசைகளை கரைக்கும், ஸ்ட்ரெப்டோகாக்கல் நச்சு அதிர்ச்சி நோய்க்குறியால் (STSS) ஏற்படுகிறது.
ஸ்ட்ரெப்டோகாக்கல் டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் எனப்படும் இந்த...
தெற்கு காசாவில் உணவு விநியோகம் சிக்கலில் இருக்கிறது என்று ஐநா தெரிவித்திருக்கிறது. எனவே பசி, பட்டிணி காரணமாக ஏராளமான காசா மக்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
பலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க பல்வேறு ஆயுதம்...
பாதித்த இரண்டே நாட்களில் உயிரைப் பறிக்கும் சதையை உண்ணும் அரிய வகை பாக்டீரியா ஜப்பானில் பரவி வருவது மக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ட்ரெப்டோகோக்கல் டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் (Streptococcal toxic shock syndrome)...
சவூதி அரேபியாவின் மக்கா நகரில் ஹஜ் யாத்திரைக்கு சென்ற 06 யாத்திரிகர்கள் கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்த 6 பேரும் ஜோர்தான் குடிமக்கள் எனவும், மக்காவில் வெப்பநிலை...
ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (17) இரவு இயக்கப்படவிருந்த இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, 8 தபால்...
பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து காசா மீது இஸ்ரேல்...
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் புதிய டெஸ்ட் தலைவராக சகலதுறை வீரர் ரோஸ்டன் சேஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
33 வயதான சேஸ், மேற்கிந்திய தீவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 49 போட்டிகளில்...