follow the truth

follow the truth

June, 17, 2025

உள்நாடு

தர்ஷன ஹந்துங்கொடவுக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் சிரேஷ்ட ஒருவருக்கு அவதூறான காணொளிகளை யூடியூபில் பதிவேற்றுவதைத் தடுக்கும் வகையில் சமூக ஊடக செயற்பாட்டாளரான தர்ஷன ஹந்துங்கொடவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை...

குறைந்த வருமானம் பெறும் 25,000 குடும்பங்களுக்கு இலவச சோலார் பேனல்கள்

குறைந்த வருமானம் பெறும் 25,000 குடும்பங்களுக்கு இலவச சோலார் பேனல்கள் வழங்கும் நடவடிக்கை அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு தொடங்கப்படும் என நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 500 மெகாவோட்...

மன்னார் மாணவர்களுக்கு விசேட பாதுகாப்பு

மன்னார் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சிப்பதாக கிடைத்த தகவலையடுத்து இந்த நாட்களில் பாடசாலைகளுக்கு முன்பாகவும் வீதிகளிலும் விசேட பாதுகாப்பை மேற்கொள்ள பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அண்மையில், வேனில் வந்த சிலர், இரண்டு...

களுத்துறையில் கணித ஆசிரியரால் 16 மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை

சுமார் 10 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்ற கணித ஆசிரியர் ஒருவரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் களுத்துறை பிரதேசத்தின் பல பொலிஸ் நிலையங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாடசாலை மாணவிகளை வகுப்பறையில் வைத்து...

மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வாரம் டெங்கு நோய் தொடர்பான மீளாய்வின் போது நாடளாவிய ரீதியில் 1,896 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தோராயமான சதவீதமாக...

முட்டை பிரச்சினையை தீர்க்க ஒன்றிணைந்து செயற்பட தீர்மானம்

முட்டை இறக்குமதி மற்றும் உள்ளுர் முட்டை உற்பத்தியை அதிகரிப்பதற்காக பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. முட்டை பண்ணை உரிமையாளர்கள் சங்கம், வர்த்தக மற்றும்...

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் குறித்த விவாதம் இன்று

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தீயினால் ஏற்பட்டுள்ள சுற்றாடல் பாதிப்பு தொடர்பான பாராளுமன்ற விவாதம் இன்று (10) ஆரம்பமாகவுள்ளது. இதன்படி, எதிர்க்கட்சிகள் கொண்டுவரும் சபை ஒத்திவைப்பு பிரேரணையின் பிரகாரம் இந்த விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது...

ரயில்வே பயணிகளுக்கான விசேட அறிவிப்பு

அடையாள வேலை நிறுத்தம் காரணமாக இன்று இயக்கப்படவிருந்த 5 அலுவலக ரயில் பயணங்களை நிலைய அதிபர்கள் இரத்து செய்துள்ளனர். இன்று (10) முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என நிலைய அதிபர் சங்கத்தின் தலைவர்...

Latest news

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, அவ்வாறான முதியவர்கள் தொடர்பில் 070 789...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. லெபனானில் உள்ள இலங்கையர்கள் தற்போதைய நிலைமை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக் குழுவோ பெறாத சந்தர்ப்பங்களில், தவிசாளர் மற்றும்...

Must read

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும்...