follow the truth

follow the truth

July, 8, 2025

உள்நாடு

IMF பிரதிநிதிகளின் விசேட ஊடகவியலாளர் மாநாடு – நேரலை

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் விசேட ஊடகவியலாளர் மாநாடு தற்போது கொழும்பில் இடம்பெற்று வருகின்றது.

Breaking News : இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் உடன்பாடு கைச்சாத்து!

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் செயற்குழு உடன்பாடு எட்டப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் டொலர்களை விரிவான...

நாளை நாடு திரும்புகின்றார் கோட்டா?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய்லாந்தில் தங்கியுள்ள அவர் நாளைய தினம் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோட்டாபய ராஜபக்ஷ கடந்த மாதம் 24ஆம் திகதி நாடு திரும்பவிருந்ததாக அவரது...

புதுக்குடியிருப்பில் புதைக்கப்பட்டிருந்த பாரிய எரிபொருள் தாங்கி தோண்டியெடுப்பு

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் பாரிய எரிபொருள் தாங்கியொன்று நேற்று(31) மீட்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றிலேய குறித்த எரிபொருள் தாங்கி நீதிமன்ற உத்தரவிற்கமைய...

பல அனல் மின் நிலையங்களுக்கு இதுவரை எரிபொருள் கிடைக்கவில்லை

அனல் மின் நிலையங்கள் சிலவற்றுக்கு இதுவரை எரிபொருள் வழங்கப்படவில்லை என தகவல்கள் வௌியாகியுள்ளன. Kelanitissa Combined Circles அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு போதுமான எண்ணெய் வழங்கப்படவில்லை என,  இலங்கை மின்சார சபையின்...

பெறுமதி சேர் வரி இன்று முதல் அதிகரிப்பு

இன்று முதல் அமுலாகும் வகையில் பெறுமதி சேர் வரியினை 12 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெறுமதி சேர் வரி 12 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரிக்கப்படுமென இடைக்கால வரவு...

நீர் கட்டண திருத்தம் இன்று முதல் நடைமுறை

நீர் கட்டணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தம் இன்று  முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பான  அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நீர் வழங்கல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால்  அண்மையில் வெளியிடப்பட்டது குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய பாவனையாளர்கள் 12 தொகுதிகளாகப் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை,...

இன்றும் இடைக்கால வரவு செலவுத் திட்ட விவாதம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று (01) இரண்டாவது நாளாகவும் இடம்பெறவுள்ளது. பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடவுள்ள நிலையில்,...

Latest news

சில மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (08) பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...

தாதியர்களின் ஓய்வு வயது 60 ஆக குறைப்பு

தாதியர் அதிகாரிகளின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதால், எதிர்காலத்தில் கடுமையான பிரச்சினைகள் உருவாகலாம் என அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் எச்சரித்துள்ளது. தற்போது...

ஜப்பான் மற்றும் தென் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிப்பு

ஜப்பான் மற்றும் தென் கொரியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகையான பொருட்களுக்கும் 25 சதவீத வரி விதிக்கப்படும் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...

Must read

சில மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

தாதியர்களின் ஓய்வு வயது 60 ஆக குறைப்பு

தாதியர் அதிகாரிகளின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதால், எதிர்காலத்தில்...