கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலை தொடர்பில் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா இன்று (29) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையை செய்ய வந்த...
அதுருகிரிய பச்சை குத்தும் மையத்தில் வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா எனப்படும் கிளப் வசந்த என்பவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களை...
அதுருகிரியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த சுரேந்திர வசந்த பெரேராவின் (க்ளப் வசந்த) மனைவியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் தற்போது களுபோவில வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
அந்த வைத்தியசாலையில்...
அதுருகிரிய பிரதேசத்தை பீதிக்குள்ளாக்கிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் மேலும் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அத்துருகிரிய பிரதேசத்தில், 08 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பிரபல தொழிலதிபர் ‘சுரேந்திர வசந்த பெரேரா’...
08.07.2024 - அதுருகிரிய துப்பாக்கிச் சூடு
'கிளப் வசந்த', 'நயன' பலி - வசந்தவின் மனைவி கவலைக்கிடம்
சுஜீவா ஓரளவு சீரான நிலையில் - காயமடைந்த மற்றவர்களுக்கு மேலதிக சிகிச்சை
வெற்று தோட்டாக்களில் 'KPI' எழுத்துகள் -...
அதுருகிரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 05 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான வாக்குமூலங்களை அதுருகிரிய பொலிஸார் பதிவு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா...
அதுருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த கிளப் வசந்த எனப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் மனைவி மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் இருந்து களுபோவில போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக...
அதுருகிரிய துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட சந்தேகிக்கப்படும் கார் கடுவெல, கொரதொட்ட பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று (08) காலை 10 மணியளவில் அதுருகிரிய நகரில் மணிக்கூண்டு கால்வாய்க்கு அருகில் உள்ள அழகு நிலையம்...
நாடு முழுவதும் ஒன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்...
வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் மாணவர்கள் için கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் அழைப்பு – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பு
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களின் பாடசாலைக்கு செல்லும்...
எதிர்வரும் 04 ஆம் திகதி முதல் பேருந்து கட்டணம் 0.55 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எரிபொருள் விலையை சரிசெய்த பிறகு புதிய பேருந்து...