கோதுமை மா இறக்குமதியாளர்களுடன் முன்னெடுத்த பேச்சுவார்த்தைகளையடுத்து, கோதுமை மா விலையை அதிகரிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலின்போது, கோதுமை மா விலையை அதிகரிப்பதில்லை என இறக்குமதியாளர்கள் உறுதியளித்துள்ளதாக அவர்...
செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
'படுகொலைக்கு எதிராக எழுச்சி கொள்வோம்' எனும் தொனிப் பொருளில் நீதிக்கான மக்கள் சக்தி...
அருகம் விரிகுடா சுற்றுலாப் பகுதியில் மேலாடையின்றி நடந்ததற்காக தாய்லாந்து சுற்றுலாப் பயணி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாலினத்திற்கான சட்ட விளக்கம் இலங்கையில் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.
இது தொடர்பில்...
கார்தினலின் வேண்டுகோளின் பேரில் ரவி செனவிரத்ன பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டதாக பிமல் ரத்நாயக்க கூறியபோது தான் வெட்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர...