முன்னர் திட்டமிட்டபடி, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இரண்டு வாரங்களுக்கு சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று(19) இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்தமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.
தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காததன் காரணமாக போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஸ்ரீலங்கா தேசிய அதிபர்கள் சங்கத்தின்...
பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17) பாராளுமன்றத்தில் கூடியது.
இதில் பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர்...
இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.