இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் நசார் அல்தசம் அல்கஹ்தானி (Khalid Hamoud Nasser Aldasam Alkahtani)இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திசாநாயக்கவின்...
2024 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் திகதியை 'உலக ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் தினம்' ஆக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
ஒட்டிப் பிறந்த இரட்டையர்களின் நிலையைப் பற்றி வலியுறுத்தவும், அவர்களின் சிகிச்சை,...
கடுமையான வெப்பத்தினால் இம்முறை ஹஜ் யாத்திரையின் போது 1,300 க்கும் மேற்பட்ட யாத்திரீகர்கள் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அதிகாரப்பூர்வ அனுமதி இல்லை என்றும் சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
"துரதிர்ஷ்டவசமாக, இறப்பு எண்ணிக்கை 1,301 ஐ...
சவூதி அரேபியாவின் மக்கா நகரில் ஹஜ் யாத்திரைக்கு சென்ற 06 யாத்திரிகர்கள் கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்த 6 பேரும் ஜோர்தான் குடிமக்கள் எனவும், மக்காவில் வெப்பநிலை...
11 வது உலக நீர் மன்றத்தை 2027ஆம் ஆண்டில் சவூதி அரேபியா நடாத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் நடைபெற்ற உலக நீர் மன்றத்தின் 10 வது அமர்வின் நிறைவு விழாவின் போது அறிவிக்கப்பட்டது.
11வது உலக...
சவூதி அரேபியாவின் நியோம் திட்டத்திற்காக உள்ளூர் கிராம மக்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்ற மரணம் விளைவிக்கும் ஆயுத சக்தியினை காவல்துறையினர் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டதாக அந்நாட்டின் உளவுத்துறை அதிகாரி கர்னல் ரபீஹ்...
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணையை நடத்த விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக் குழுவின்...
கல்ஹின்ன ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என...
இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்கள், இராணுவ விமானங்கள், குத்தகைக்கு விடப்பட்ட விமானங்கள் உள்ளிட்ட...