சுகாதார ஊழியர்களின் ஆர்பாட்டப் பேரணி காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில் தற்போது ஒருவழிப் போக்குவரத்து நடவடிக்கை மாத்திரமே முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனவே, காலிமுகத்திடல் பாதையில்...
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் பல்கலைக்கழக பிக்கு சம்மேளனம் ஆகியன இணைந்து இன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.
மூடப்பட்ட அனைத்து பல்கலைகழகங்களையும் மீள திறக்க வேண்டும் என்றும் மேலும்...
தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
புதன்கிழமை 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்...
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியில்...
2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வௌியிட்டுள்ள மாதாந்த சுற்றுலா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஜூன்...