தொழிற்சங்க போராட்டத்தினூடாக வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்போது, அதனால் மக்களே பெருமளவு பாதிப்படைகிறார்கள். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கென தனியான சங்கமொன்று இதுவரையில் உருவாகவில்லை. ஆகவே, பாதிக்கப்பட்டவர்களுக்கான சங்கமொன்றை உருவாக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கான சங்கமொன்றை உருவாக்கி அதனூடாக, தடிகளை...
தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட 12 பிரதிவாதிகளை எதிர்வரும் 11 ஆம்...
மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் உதவியுடன், நுகர்வோர் விவகாரங்கள் அதிகார சபையுடன் இணைந்து நடத்திய சோதனையில், 2,210 கிலோகிராம் சட்டவிரோத...
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொழிலதிபர் ஒருவரிடம் 50 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் கோரிய...