follow the truth

follow the truth

June, 18, 2025

Tag:பிரான்ஸ்

டெலிகிராம் செயலி நிறுவனருக்கு விதிக்கப்பட்ட தடை

கடந்த 24ஆம் திகதி பிரான்சில் கைது செய்யப்பட்ட டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவெல் துரோ, நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நாட்டில் இருக்க வேண்டும் எனவும் பிரான்சை விட்டு வெளியேறக் கூடாது என்று நிபந்தனை...

ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக ஆரம்பமானது

உலகின் தலைசிறந்த விளையாட்டு விழா என அழைக்கப்படும் 33வது ஒலிம்பிக் போட்டிகள் இன்று (27) பிரான்சின் பாரிஸ் நகரில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியது. வரலாற்றில் முதன்முறையாக ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவை ஒலிம்பிக் மரபுகளுக்கு அப்பாற்பட்டு...

ஒலிம்பிக்கிற்கு ISIS-K அச்சுறுத்தல்? – பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

முன்னாள் சோவியத் யூனியனின் காலத்தில் இருந்து அங்கு வந்துள்ள புலம்பெயர்ந்த சமூகங்கள் குறித்து பிரான்ஸ் பாதுகாப்புப் பிரிவினர் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது ISIS-K தீவிரவாத அமைப்பிடம் இருந்து ஒலிம்பிக்கை பாதுகாக்கும் முயற்சியாகும். இது...

ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய முதல் இலங்கையர்

ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய முதல் இலங்கையர் என்ற பெருமையை பிரான்ஸின் வெதுப்பக உரிமையாளர் தர்ஷன் செல்வராஜா பெற்றுள்ளார். ஒலிம்பிக் தீபம் தர்ஷன் செல்வராஜாவிடம் நேற்று(15) வழங்கப்பட்டுள்ளதுடன், அவர் அதை ஏந்தி 2.5 2.5 கிலோமீற்றர்...

பிரான்சில் கஞ்சிபனி இம்ரானுக்கு அரசியல் புகலிடம்?

திட்டமிட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த கஞ்சிபானி இம்ரான் பிரான்சில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ளதாக இலங்கையின் தேசியப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நாட்டில் பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவர் வெளிநாட்டில் அரசியல் பாதுகாப்பைப்...

பிரான்ஸ் தேர்தலுக்கான திகதி நிர்ணயம்

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அந்நாட்டு நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்த அவர், ஜூன் 30 மற்றும் ஜூலை 7ஆம் திகதிகளில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்தார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு சில...

ஊதா நிறத்தில் ஒளிரும் ஒலிம்பிக் மைதானம்

விளையாட்டுகளின் மிகப்பெரிய திருவிழா ஒலிம்பிக். அதனால்தான் ஒவ்வொரு விளையாட்டு வீரரின் இறுதி இலக்கு ஒலிம்பிக் பதக்கம் வெல்வதாகும். இந்த வகையில், நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த அற்புதமான நிகழ்வை பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ்...

இலங்கைக்கான பயண அறிவுறுத்தலை நீக்கிய பிரித்தானியா,நோர்வே, பிரான்ஸ்,சுவிஸ்!

அத்தியாவசிய காரணங்களை தவிர்த்து இலங்கைக்கு செல்லும் தமது பிரஜைகளுக்கு விடுக்கப்பட்டிருந்த பயண அறுவுறுத்தல்களை பிரித்தானிய அரசு நீக்கியுள்ளது. மேலும், பிரான்ஸ், நோர்வே, சுவிட்ஸர்லாந்து முதலான நாடுகளும் இலங்கை தொடர்பான பயண அறிவுறுத்தல்களை நீக்கியுள்ளன.

Latest news

அரச சேவையில் ஊழல் குறைக்கப்பட்டால், உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல இலங்கையையும் அபிவிருத்தி செய்ய முடியும்

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் மனசாட்சிக்கு இணங்கச் சரியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என இலஞ்சம்...

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், Clean Sri Lanka என்பது நாட்டில்...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, கீழ்காணும் வகையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான...

Must read

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு...