எதிர்வரும் 20ஆம் திகதி நாரஹேன்பிட்டி மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தினை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையமாகக் குறித்த அலுவலகம் செயற்படவுள்ளமையால் இந்த தீர்மானம்...
சாரதி அனுமதிப்பத்திரத்தை கருப்புப் பட்டியலில் (Black List) இடும் முறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, முதற்கட்ட மதிப்பீடுகள் இடம்பெற்று வருவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்தார்.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின்...
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன பதிவு மென்பொருளின் பிரதியை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 15 வருடங்களில் வெளிநாட்டில்...
சாரதி ஆலோசகர்கள் மற்றும் உதவி சாரதி ஆலோசகர்களை பதிவு செய்வதற்கான எழுத்து மூலமான பரீட்சை எதிர்வரும் ஜூன் மாதம் கொழும்பில் இடம்பெறவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதிபெற்ற பிரஜைகளிடமிருந்து...
அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு இணங்க கொண்டுவரப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டுகிறார்.
இந்த வரவு செலவுத் திட்டம்...
தேர்தல் ஆணையம் இன்று (18) காலை கூடியது.
நேற்று (17) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலம் குறித்து விவாதிக்க அவர்கள் கூடியுள்ளனர்.
இருப்பினும்,...
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ KRISH பரிவர்த்தனையில் 70 மில்லியன் ரூபாய் குற்றவியல் முறைகேடு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட குற்றப்பத்திரிகைகள் இன்று (18) கொழும்பு உயர்...