வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில், A-4 காகித உற்பத்தி நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்ட A-4 காகிதங்கள் உரிய தரத்துடன் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டுள்ளதாக தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் ஜயம்பதி பண்டார ஹூன்கந்த தெரிவித்துள்ளார்.
மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதில்...
வவுனியா நகரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பிரதி அமைச்சர்...
ஒரு நபரிடம் வாக்குமூலம் பெற அழைக்கப்படும் போது, அவருக்கு எதிரான முறைப்பாட்டின் உள்ளடக்கம் என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என்பதற்கான புதிய சுற்றறிக்கை ஒன்றை பதில்...
இந்த நாட்டில் பெரிய அளவிலான நிதி மோசடி சம்பவத்தில் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள், இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நிலையில், நேற்று (03) பிற்பகல் நாடு...