கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மாணவர்களின் விண்ணப்பங்களை, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பாவிட்டால், அதற்கான பொறுப்பை அதிபர்கள் ஏற்க வேண்டும்...
இன்று (26) அதிகாலை மாங்குளம் வசந்தநகர் சந்திக்கு அருகில் இராணுவ வீரர்கள் பயணித்த கெப் வண்டி மீது லாரி ஒன்று மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்த 10 இராணுவ...
தற்போதுள்ள தேசிய அடையாள அட்டையை விட சிறந்த தேசிய அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில்...
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ஐதராபாத்- பெங்களூரு அணிகள் மோதின.
இதில் நாணய சுழற்சியில் வென்ற ஆர்சிபி அணி துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆர்சிபி...