பிரான்ஸ் தலைநகர் பரிஸில் உள்ள நீதிமன்றம் ஆப்பிள் நிறுவனத்திற்கு ஒரு மில்லியன் யூரோ அபராதம் விதித்துள்ளது.
பரீஸ் வர்த்தக நீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக, ஆப்பிள் App Store சேவைகளைப் பெறுவதற்கு பிரெஞ்சு செயலிகளை உருவாக்குபவர்கள்...
சமய மற்றும் கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
நேற்று(21) அலரி மாளிகையில் நடைபெற்ற சங்கைக்குரிய குருபிட தம்மானந்த...
அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம் மற்றும் செயல்பாடுகள் குறித்து அமைச்சின் செயலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வொன்று ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் இன்று...
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கடத்தல் வழக்கில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் இருக்கும், பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரக்காந்தனின் அடிப்படை உரிமைகள் மனுவைப்...