கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலை உடனடியாகக் கைப்பற்றுமாறு கொழும்பு துறைமுக நிர்வாகத்துக்குக் கொழும்பு சுற்றுலா மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ட்ரைகோ மெரிடைம் தனியார் நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட...
பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
“இந்நிலையில்,...
சட்டவிரோதமாக போலி ஆவணங்களை பயன்படுத்தி சொகுசு கார் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் அபேகுணவர்தன,...
பொலிஸ் சேவையில் 1,000 பெண் உத்தியோகத்தர்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும்...