follow the truth

follow the truth

July, 30, 2025
Homeஉள்நாடுஎக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலை கைப்பற்ற நீதிமன்றம் உத்தரவு

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலை கைப்பற்ற நீதிமன்றம் உத்தரவு

Published on

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலை உடனடியாகக் கைப்பற்றுமாறு கொழும்பு துறைமுக நிர்வாகத்துக்குக் கொழும்பு சுற்றுலா மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ட்ரைகோ மெரிடைம் தனியார் நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராயந்த கொழும்பு சுற்றுலா மேல் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கப்பல் தீப்பற்றியதால் தமது சேவை பெறுநருக்கு உரித்தான 6 கொள்கலன்கள் தீக்கிரையாகியுள்ளதாகக் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த கப்பலில் உள்ள கொள்கலன்கள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளதால், தமது சேவைப்பெறுநருக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை நிவர்த்திக்கும் பொருட்டு அக்கப்பலை கையகப்படுத்த உத்தரவிடக்கோரி மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகோரியிருந்தார்.

மனுவை ஆராய்ந்த நீதிமன்றம் அக்கப்பலை கையகப்படுத்த உத்தரவிட்டது. இவ்வழக்கின் விசாரணைகளை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மீனவ சமூகத்திற்கான பாதுகாப்பு வலை – புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

உப்பு நீர் மற்றும் நன்னீரில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவ சமூகத்தினருக்கு வாழ்வாதாரமாக வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு...

யாழ் சென்று சாட்சியமளிக்க தயார் – கோட்டாபய

2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன்...

ஆசனப் பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை

எதிர்காலத்தில் ஆசனப் பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டம் பின்பற்றப்படாவிட்டால், உரிமங்களை இரத்து செய்ய...