பாதுகாப்பு அதிகாரிகள் இருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ஹம்பாந்தோட்டை நகர முதல்வர் எராஜ் பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள காணியொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து கடமையிலிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் இருவரை
தாக்கியதாக குற்றச்சாட்டிலேயே இவர்...
அனைத்து சமையலறைகளிலும் இருக்கும் அத்தியாவசிய மசாலாவான 'மஞ்சள்' மருத்துவம் மற்றும் சமையலில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. இது அதன் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற...
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு மிகவும் அனுபவம் வாய்ந்த அணியை நியமிக்க நியூசிலாந்து அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அந்த அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன்...