2025 மகளிர் ஐ.பி.எல். தொடருக்கான ஏலம் பெங்களூரில்(Bengaluru) இன்று(15) நடைபெறவுள்ளது.
இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ள ஏலத்தில் 5 அணிகள் பங்குபற்றுகின்றன.
91 இந்திய வீராங்கனைகள், 29 சர்வதேச வீராங்கனைகள் உட்பட மொத்தம்...
இந்தியன் பிரீமியர் லீக்கில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக பணியாற்றிய ரிக்கி பாண்டிங் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ x கணக்கில் ஒரு பதிவை வெளியிட்டு இதை அறிவித்துள்ளார்.
அதன்படி டெல்லி அணியில்...
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை...
தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி...
வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது...