follow the truth

follow the truth

May, 7, 2025

Tag:கிளப் வசந்த கொலை

கிளப் வசந்த கொலை – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

கிளப் வசந்த கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா உள்ளிட்ட 12 சந்தேகநபர்களும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை இன்று...

கிளப் வசந்த கொலை – அமல் சில்வா விளக்கமறியலில்

கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 02 ஆம் திகதி...

கிளப் வசந்த கொலையில் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கைது

கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலை தொடர்பில் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா இன்று (29) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையை செய்ய வந்த...

கிளப் வசந்த கொலை – சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

சுரேந்திர வசந்த பெரேரா என அழைக்கப்படும் கிளப் வசந்த உள்ளிட்ட இருவரை சுட்டுக் கொலை செய்து மேலும் நால்வரை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 11 சந்தேகநபர்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம்...

கிளப் வசந்த கொலையில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது

கிளப் வசந்த உட்பட இருவரைக் கொன்ற துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த ஜூலை...

நீதிமன்றில் இரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்க வாய்ப்புக் கேட்கும் துலான் சஞ்சய்

சுரேந்திர வசந்த பெரேரா எனப்படும் கிளப் வசந்த கொல்லப்பட்ட அத்துருகிரிய பச்சை குத்தும் மையத்தின் உரிமையாளர் துலான் சஞ்சய், நீதிமன்றத்தில் இரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்கவுள்ளதாக இன்று தெரிவித்துள்ளார். இதன்படி, குறித்த சந்தேகநபரின் இரகசிய...

மாணவி ஒருவரின் சிம்கார்ட் இலிருந்தே பொரளை மலைர்சாலைக்கு மிரட்டல்

கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்தவின் சடலம் புதைக்கப்பட்ட பொரளை மலர்சாலைக்கு இரு சந்தர்ப்பங்களில் மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வந்திருந்த நிலையில் குறித்த தொலைபேசியின் சிம் கார்ட் ஒரு மாணவியுடைய பெயரில் பதிவு...

க்ளப் வசந்த கொலை : சந்தேக நபரின் வாக்குமூலத்தை ஊடகங்களுக்கு வழங்கியமை குறித்து கேள்வி

கிளப் வசந்த என்ற வர்த்தகர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் 7 சந்தேக நபர்களுக்கு எதிராக கடுவெல நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் (10) அறிக்கை தாக்கல் செய்தனர். சந்தேக நபர்களை 48...

Latest news

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்

மட்டக்களப்பு மாவட்டம் - போரதீவுப்பற்று பிரதேச சபை தேர்தல் முடிவுகள்.    இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி - 10,288 வாக்குகள் - 8 ஆசனங்கள்.    தமிழ் மக்கள் விடுதலை...

இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்

இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை உலகம் பொறுத்துக்கொள்ள...

பிரசன்ன ரணவீர நீதிமன்றில் சரண்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மஹர நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். போலி ஆவணங்களைத் தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை...

Must read

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்

மட்டக்களப்பு மாவட்டம் - போரதீவுப்பற்று பிரதேச சபை தேர்தல் முடிவுகள்.    இலங்கைத் தமிழ்...

இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்

இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச்...