ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைப் பிரகடன உரையை அடுத்த வாரம் விவாதம் செய்ய கட்சித் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஜனவரி 18 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் போது ஜனாதிபதி உரை நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது
நாடாளுமன்ற அமர்வு மீள ஆரம்பிக்கப்படும்போது ஜனாதிபதி நிகழ்த்தவுள்ள கொள்கைப் பிரகடன உரை தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வைத்தே குறித்த தீர்மானம் எட்டப்பட்டது.
ஜனாதிபதியால் தற்போது நாடாளுமன்ற...
மக்களால் அரசாங்கத்திற்கு செலுத்தப்படும் வரிப் பணத்தில் ஒரு ரூபாய் கூட மோசடி செய்யப்படவோ அல்லது வீணாக்கப்படவோ மாட்டாது என்பதற்கான உத்தரவாதத்தை நாட்டுக்கு வழங்குவதாக ஜனாதிபதி அநுரகுமார...
இலங்கையின் பிரபலமான ஆடை வர்த்தகநாமமான பேஷன் பக் (Fashion Bug), தனது நிறுவன சமூக பொறுப்பு (CSR) நடவடிக்கைகளுக்கான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மிகப் பிரபல்யம்...