follow the truth

follow the truth

June, 18, 2025

Tag:ஜனாதிபதி தேர்தல் 2024

கட்சி தாவும் எம்பிக்களின் பதவியை இல்லாதொழிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும்

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் கட்சி மாறும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அவ்வாறு கட்சி மாறுவோரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இல்லாதொழிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும் என தேசிய மக்கள்...

வில்பத்து விவகாரம் : ரிஷாதை எதிர்த்த பாஹியங்கல தேரரும் ரிஷாதும் ஒரே மேடையில்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் ஆதரவு தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரே மேடையில் சஜித்திற்கு ஆதரவு வழங்கிய அகில...

“ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் நீக்கப்படக்கூடாது”

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் நீக்கப்படக் கூடாது. அந்த பதவிக்கு பொருத்தமான ஒருவரை நியமித்து பாராளுமன்றத்தில் உள்ள திருடர்களை அகற்றி ஊழல் நிறுவனங்களை சுத்தப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத்...

அநுராதபுரத்தில் இன்று நாமலின் முதல் பேரணி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் முதல் பிரசாரக் கூட்டம் இன்று (21) நடைபெறவுள்ளது. இதன்படி அநுராதபுரம் கடப்பனஹ பகுதியில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பேரணியை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன...

சஜித் – ரிஷாத் ஒப்பந்தத்தில் என்ன உள்ளது என்பது கட்சியின் உயர்பீடத்திற்கே தெரியாதாம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஸ்ரீலங்கா குடியரசு முன்னணியும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக கடந்த...

வேட்பு மனு ஏற்பு காலம் நிறைவு – 39 மனுக்கள் தாக்கல்

2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 39 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணிவரையில் இராஜகிரியவில்...

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை இடம்பெறவுள்ளது. இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் நேற்று (14) நண்பகல் 12 மணியுடன்...

ஜனக ரத்நாயக்கவும் கட்டுப்பணம் செலுத்தினார்

ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் சார்பில் ஜனக ரத்நாயக்க இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். ஐக்கிய லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் நிஹால் பிரேம குமார தேசப்பிரிய இன்று (14) கட்டுப்பணத்தினை...

Latest news

அரச சேவையில் ஊழல் குறைக்கப்பட்டால், உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல இலங்கையையும் அபிவிருத்தி செய்ய முடியும்

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் மனசாட்சிக்கு இணங்கச் சரியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என இலஞ்சம்...

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், Clean Sri Lanka என்பது நாட்டில்...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, கீழ்காணும் வகையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான...

Must read

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு...