follow the truth

follow the truth

April, 30, 2025

Tag:ரணில் விக்கிரமசிங்க

நிலத்தை நம்பியுள்ள கிழக்கு மக்கள் சொந்தக் காலில் நிற்கவே ரணிலுக்கு ஆதரவாம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என TMVP தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையான் உறுதிப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் (22) பிற்பகல்...

காஸா சிறுவர் நிதியத்திற்கு காத்தான்குடியிலிருந்து 1 கோடி ரூபா

காஸா பகுதியில் இடம்பெற்று வரும் மோதல்கள் தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு ஒருபோதும் மாறாது எனவும், 05 வருடங்களுக்குள் பலஸ்தீன அரசை ஸ்தாபிக்க வேண்டும் என்பதே இலங்கையின் நிலைப்பாடு எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

“மைத்திரி குடும்பத்துடன் விஷம் அருந்தவும் தயாராக இருந்தார்”

கடந்த 2014ம் ஆண்டு ஜனாதிபதி பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நானே ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிமுகப்படுத்தினேன், அப்போது நான் மைத்திரி மீது நம்பிக்கை வைத்திருந்தேன், அது பொய் என இப்போது புரிந்து கொண்டேன்...

வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து வாக்குகளும் ரணிலுக்கு?

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இம்முறை ரணில் விக்கிரமசிங்கவுக்கே வாக்களிப்பார்கள் என விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். அடுத்த பதவிக்காலமும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் பாணந்துறை அலுவலகத்தை...

ஜனாதிபதி இன்று பாராளுமன்றத்திற்கு வரவுள்ளார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (18) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவிக்கவுள்ளதாக...

அடுத்த வாரத்தின் பின்னர் இலங்கை திவால் நிலையில் இருந்து மீளும்

அடுத்த வாரத்தின் பின்னர் இலங்கை திவால் நிலையில் இருந்து வெளியேற முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். சிலாபம் கிரிமதியான பௌத்த பெண்கள் தேசிய பாடசாலையின் கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று...

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளராக ரவி கருணாநாயக்க

ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் சக்தி வாய்ந்த கூட்டணி இன்னும் இரண்டு வாரங்களில் ஆரம்பமாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளராக பதவியேற்ற முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், ஜனாதிபதித்...

பங்களாதேஷ் பிரதமரை ஜனாதிபதி ரணில் சந்தித்தார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை சில நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவின் புதுடில்லியில் சந்தித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக...

Latest news

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது...

Must read

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக்...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா...