தபால் சேவைகள் இடம்பெறும் நாட்களை மட்டுப்படுத்த தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்
தாபால் சேவையை அத்தியாவசிய சேவையாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில்,...
இந்தியாவில் இருந்து 10,000 மெற்றிக் தொன் வெங்காயம் அரச நிறுவனம் ஊடாக அல்லது வேறு தனியார் விநியோகஸ்தர் ஊடாக இறக்குமதி செய்யப்படுவதா என்பது தொடர்பில் எதிர்வரும்...
உலகின் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அம்பேவெல பால் பண்ணை குழுமத்தின் அபிவிருத்தி தொடர்பில் அறிந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (20) அங்கு விஜயம்...
அமெரிக்காவில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்பான வழக்கு இ;டம்பெற்றுக்கொண்டிருந்த பகுதிக்கு வெளியே நபர் ஒருவர் தீக்குளி;த்த சம்பவம் பதிவாகியுள்ளது.
ஆபாச படநடிகை ஸ்டோர்மி டானியல் தனக்கு...