2023ம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கென பெறப்பட்ட வேட்புமனுக்களை மீள கோரும் வகையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கென சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக இன்று (12) காலை ஜே.வி.பி. தலைமை அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க வேட்பு மனுவில் கையொப்பமிட்டார்.
தேசிய மக்கள் சக்தியின்...
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று(01) விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மே தின பேரணிகள்,...
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை...
தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி...