தெற்கு கடற்பரப்பில் 3,300 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் கைதான 17 பேர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அதன்போது அவர்களில் 5 பேரை விடுதலை செய்ய உத்தரவிட்ட நீதவான் ஏனைய 12 பேரையும் விளக்கமறியலில்...
கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC), யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 30ஆம் திகதி கஹவத்தை பகுதியில் இளைஞர் ஒருவர்...
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோர்பாக் (Bonnie Horbach) ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (02)...