follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉள்நாடுஹெரோயினுடன் கைதான 17 பேரில் 5 பேர் விடுதலை

ஹெரோயினுடன் கைதான 17 பேரில் 5 பேர் விடுதலை

Published on

தெற்கு கடற்பரப்பில் 3,300 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் கைதான 17 பேர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அதன்போது அவர்களில் 5 பேரை விடுதலை செய்ய உத்தரவிட்ட நீதவான் ஏனைய 12 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அதற்கமைய குறித்த 12 பேரும் எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தி சவால்கள்: பொது ஆலோசனை கூட்டம் இன்று

நாட்டில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி (Renewable Energy) அபிவிருத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் அறிதலுக்காக, இன்று (02) பொது ஆலோசனை கூட்டம்...

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு...

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில்...