follow the truth

follow the truth

November, 29, 2023

Tag:15 மாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலி

15 மாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலி

மருதானை பொலிஸ் நிலைய வளாகத்தில் உள்ள 15 மாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் கட்டிடத்தில் பணிபுரிந்து வருததாக மருதானை பொலிஸ் நிலையத்தின்  பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Latest news

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கொள்கை அளவிலான இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கைக்கான கடன் வழங்குநர்களின் உத்தியோகபூர்வ சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் அங்கத்துவம் வகிக்கும் இந்த...

பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை நீக்கவுள்ள கூகுள்

2 வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ள கூகுள் கணக்குகளை டிசம்பர் முதலாம் திகதி முதல் கூகுள் நிறுவனம் நீக்கவுள்ளது. கூகுளின் G-Mail மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கூகுள்...

இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்து

கம்பளை பிரதேசத்தில் அமைந்துள்ள அம்புலுவாவவில் இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதற்காக அம்பர் அட்வென்ச்சர் நிறுவனத்துடன் 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (இலங்கை...

Must read

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கொள்கை அளவிலான இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கைக்கான கடன்...

பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை நீக்கவுள்ள கூகுள்

2 வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ள கூகுள் கணக்குகளை டிசம்பர் முதலாம்...