சீனாவின் ஹாங்சோவில் எதிர்வரும் செப்டம்பரில் நடைபெறவிருந்த 19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொவிட்19 தொற்றுநோய் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக போட்டியின் ஏற்பாட்டாளர்கள் ஒரு அறிக்கையில்...
கம்பளை பிரதேசத்தில் அமைந்துள்ள அம்புலுவாவவில் இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதற்காக அம்பர் அட்வென்ச்சர் நிறுவனத்துடன் 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (இலங்கை...
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் அடுத்த மாதம் 4ஆம் திகதி முதல் மீள திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், சிரேஷ்ட பேராசிரியர் பத்மலால்...
எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நீண்ட வார இறுதி விடுமுறை மற்றும் பாடசாலை விடுமுறைக்கு ரயில்வே திணைக்களம் மூலம் விசேட ரயில்கள் சேவையில் இணைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு...