இரத்மலானை புகையிரத தொழிற்சாலையில் ருமேனியம் ரக ரயில் பெட்டியொன்று தீப்பிடித்துள்ளது.
AFC 15605 ரக ருமேனியம் ரயில் பெட்டி தீப்பிடித்து எரிந்துள்ளதாகவும், அந்த வண்டி பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த தீ...
தொழிற் கல்விக்கான கவனம் போதுமானதாக இல்லை என்றும், எதிர்காலத்தில் இந்த நாட்டின் தீர்க்கமான பாடமாக தொழிற்கல்வியை மாற்ற உள்ளதாகவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர்,...
பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்கஹகும்புற பகுதியில் நபர் ஒருவரை T56 வகை துப்பாக்கி பயன்படுத்திய சம்பவம் தொடர்பான விசாரணைகளில் இருவர் சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றப்...
டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 20க்கு மேற்பட்ட சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
டெக்சாஸில் நேற்றைய தினம்...