சுமார் 481 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு AZAMARA QUEST என்ற பயணிகள் கப்பல் இன்று (05) ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை வந்தடைந்தது.
உலகளாவிய கொவிட் நிலைமைக்குப் பின்னர் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்கு சுற்றுலாப்...
மற்றுமொரு சொகுசுக் கப்பலான அசமாரா குவெஸ்ட் (Azamara Quest) நேற்று 600க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, முக்கியமாக அமெரிக்காவிலிருந்து மூன்றாவது சொகுசுக் கப்பலானது 16 நாட்களில் நாட்டின் விருந்தோம்பல்...
கிராம உத்தியோகத்தர்கள் எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் இரண்டு நாள் சுகவீன விடுமுறையை அறிவித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
சம்பள பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து...
பல்வேறு குற்றங்களுக்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிறையில் உள்ள 44 இலங்கையர்களுக்கு அரச மன்னிப்பு வழங்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
ஏப்ரல் மாதம் ரமழான் மாதத்திற்கான அரச...
பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானங்களை பெருந்தோட்டக் கம்பனிகள் மீறி நடக்க முடியாது என்று இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கச் செயலாளரும்...