கொவிட் இனால் பாதிக்கப்பட்டவர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க, கொவிட் விதிகளை மீண்டும் அமுல்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.
அதன்படி, சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு...
கடந்த ஏழு நாட்களில், இலங்கையில் இருந்து 42 பேர் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் மோசமான காலநிலையால் கொவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதால், சுகாதார விதிகள்...
நாளை முதல் (03) நெல்லை கொள்வனவு செய்ய நெல் சந்தைப்படுத்தல் சபை தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, நாளைய தினம் முதல் புதிய விலைகளில் நெல் சந்தைப்படுத்தல் சபை...
நாட்டில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி (Renewable Energy) அபிவிருத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் அறிதலுக்காக, இன்று (02) பொது ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள்...
தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, தமக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பில் இதுகுறித்து...