follow the truth

follow the truth

June, 15, 2025
Homeஉலகம்கொவிட் அச்சம் : இந்தியா சான்றிதழை சமர்ப்பிக்க கோரிக்கை

கொவிட் அச்சம் : இந்தியா சான்றிதழை சமர்ப்பிக்க கோரிக்கை

Published on

கொவிட் இனால் பாதிக்கப்பட்டவர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க, கொவிட் விதிகளை மீண்டும் அமுல்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.

அதன்படி, சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் கொவிட் தொற்று இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்கண்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள், புறப்படுவதற்கு முன், உரிய பரிசோதனை அறிக்கையை இந்திய அரசின் இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேல் மீது ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்கிய ஈரான்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் பதில் தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். இந்த சூழல் மத்திய கிழக்கில்...

ஈரான் விமானப்படை தளபதி இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு.

ஈரான் நாட்டின் ஐ,.ஆர்.ஜீ.சி இராணுவ வான்பரப்புக்கு பொறுப்பான விமானப் படை தளபதி அமீர் அலி ஹஜிஸத் இஸ்ரேல் தாக்குதலில்...

விமான விபத்தில் 14 குழந்தைகள் உட்பட 133 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு இன்று மதியம் ஏர் இந்தியாவின் ஏஐ 171...