பரிஸ் ஒலிம்பிக் போட்டியின் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அருண தர்ஷன இன்று (04) பங்கேற்க உள்ளார்.
இந்த போட்டி உள்ளூர் நேரப்படி இரவு 10.35 மணிக்கு நடைபெற உள்ளது.
உலக தரவரிசையில்...
இலங்கை ஓட்ட வீரர் அருண தர்ஷன 2024 பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதி பெற்றுள்ளார்.
இதற்கமைய அருண தர்ஷன ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார்.
பரிஸ் ஒலிம்பிக்கிற்கான இலங்கை தடகள...
அகமதாபாத்தில் இருந்து 241 பயணிகளுடன் லண்டன் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கடைசி நேரத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து விமானம் ரத்து செய்யப்பட்டதாக ஏர்...
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் பல்வேறு தவறான மற்றும் தவறான...
2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி...