கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,946 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 476, 726...
இந்த ஆண்டு சர்வதேச தொழிலாளர் தினத்தை பெருமிதத்துடன் கொண்டாட முக்கிய அரசியல் கட்சிகள் ஏற்பாடுகளை தொடங்கியுள்ளன.
இந்த ஆண்டுக்கான மே தின அணிவகுப்புகள் மற்றும் பேரணிகள் கொழும்பு...
தற்போதைய பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியில் இலங்கையில் இளைஞர்களிடையே விவாகரத்துகள் அதிகரித்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக நாட்டில் வருடாந்த இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அடுத்த கட்டத் திட்டங்கள் மே தினத்திற்கு பின்னர் அறிவிக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவர் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ...