கொட்டகலை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமைக் காரியாலயத்தில் பணியாற்றிய ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேற்படி காரியாலயத்தில் ஏற்கனவே 2 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து...
கடந்த வருடம் இலங்கையின் சனத்தொகை ஒரு இலட்சத்து நாற்பத்தி நான்காயிரத்தால் குறைந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
பதிவாளர்...
மகேந்திர சிங் தோனியை கிரிக்கெட்டில் தனது தந்தையாக கருதுவதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் இந்தியன் பிரீமியர் லீக்கின் போது...
மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மக்கள் உணரும் தொகையால் கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க...