நாடளாவிய ரீதியல் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தின் காரணமாக கடந்த 3ம் திகதி பிற்போடப்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆர்ப்பாட்டம் , இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து தலவாக்கலையில் இடம்பெறவுள்ளது.
இந்தப் போராட்டத்தில்,...
ஊரடங்கு சட்டம் காரணமாக, பிற்போடப்பட்ட அரச எதிர்ப்பு போராட்டத்தை நாளைய தினம் தலவாக்கலை நகரில் நடத்த உள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது.
கடந்த 3ஆம் திகதி தலவாக்கலை நகரில் தமிழ் முற்போக்கு கூட்டணி...
காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து விமான மற்றும் நிலைத்தடிப் போராட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும், மருத்துவமனைகள், பாடசாலைகள், வீடுகள் மற்றும் பிற நெரிசலான பகுதிகள் நேற்று(30) கடுமையாக...
எரிபொருள் விலை மாற்றத்தையடுத்து, பேருந்து கட்டணங்கள் தொடர்பான திருத்தம் குறித்து அடுத்த இரண்டு நாட்களுக்குள் தீர்மானிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து...