கொழும்பு – பேஸ்லைன் வீதியில், தெமட்டகொட மேம்பாலத்தில் சொகுசு வாகனமொன்று தீப்பற்றி எரிவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதனால், குறித்த வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த வீதியை பயன்படுத்துபவர்கள் அவதானமாக செயற்படுமாறு...
காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து விமான மற்றும் நிலைத்தடிப் போராட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும், மருத்துவமனைகள், பாடசாலைகள், வீடுகள் மற்றும் பிற நெரிசலான பகுதிகள் நேற்று(30) கடுமையாக...
எரிபொருள் விலை மாற்றத்தையடுத்து, பேருந்து கட்டணங்கள் தொடர்பான திருத்தம் குறித்து அடுத்த இரண்டு நாட்களுக்குள் தீர்மானிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து...