நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவை தண்டிக்க கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் சட்டத்தரணி ஒருவர் மனுதாக்கல் செய்துள்ளார்.
நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (20) காலை 10.00 மணியளவில் எச்சரிக்கை அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென்,...
ரஷ்யாவின் கம்சட்கா பிராந்திய கடற்கரைக்கு அருகில் இன்று (ஜூலை 20) காலை கடும் நிலநடுக்கம் பதிவானது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் ரிக்டர்...
நாட்டில் சேவையிலுள்ள காவல்துறை அதிகாரிகளில் சுமார் 40 சதவீதமானோர் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதில் காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...