சபுகஸ்கந்த பகுதியில் பயணப் பையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சடலம் மாளிகாவத்தை அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணின் சடலம் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
சபுகஸ்கந்த எண்ணெய்...
இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை விமானப்படைக்கு...