இந்திய அரசாங்கத்துடன் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட சமுத்திர பாதுகாப்பு ஒப்பந்தத்தினால் இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடுமென அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக தவறான பிரசாரம் வௌியிடப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளியிலிருந்து சேவையை...
மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப, எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படவில்லை என இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின்...
இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டறியப்படுவது அதிகரித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த 2 நாட்களில் மட்டும் புதிதாக பாதிக்கப்பட்டோர்...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, காலி, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும்...